பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்துள்ளார். இன்று அகமதாபாத்- காந்தி நகர் இடையிலான மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
மெட்ரோ ரயிலிலும் அவர் பயணம் மேற்கொள்கிறார். மேலும் அக...
சென்னை, சைதாப்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் 15 கோடியே 50 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பேறுகால பச்சிளங்குழந்தை சிகிச்சை பிரிவில் கூடுதல் தளங்கள் அமைக்க அமைச்சர் ம...
ஒன்றேகால் லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் 3 செமிகண்டக்டர் ஆலைகளை அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் குஜராத்தில் 2 ஆலைகளும்,...
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ள நிலையில், அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக ஏவுதளத்திலிருந்து சிறிய ரக ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட...
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் இன்று 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிப் பேசுகிறார்.
பனாரஸ் பல்கலைக்க...
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு வரும் 28ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னைக்கு அருகே ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இ...
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே செய்களத்தூர் கிராமத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தொழிற்பயிற்சி நிலையத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று அ...